நிகழ்வுகள்

மாணவர்களின் இலக்குகளை தெளிவாக்கும் விசேட செயலமர்வு

எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது தனிமனித மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலுவூட்டலினூடாக சமூக பொருளாதார மாற்றம் எனும் இலக்கை நோக்கிய பயணத்தில் எமது கல்லூரியில்…

அஞ்சல் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு – பயிலுனர்களுக்கான செயலமர்வு

எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது பயிலுனர்களுக்கு பாடநெறியினை மட்டுமன்றி சமூகத்தின் மீதான பற்றினை ஏற்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்தவகையில் எமது கல்லூரியின் பயிலுனர்களுக்கு…

திறன் வளர்ச்சிக்கும் ஆங்கில விழிப்புணர்வுக்கும் கரடியனாறில் விசேட போட்டிகள்

எமது விவேகானந்ததொழிநுட்பவியல் கல்லாரியானது பல்வேறுபட்ட செயற்றிட்டங்களினூடாக பயிலுனர்கள் மத்தியில் காணப்படும் திறன்களை வெளிப்படுத்துவதற்கான களங்களை அமைத்துக்கொடுப்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் வெற்றிக்கான அடித்தளத்தை…

மீள்பாவனையால் மாசடைதலை மீதப்படுத்துவோம்..

இன்றைய காலகட்டத்தின் 21 ஆம் நூற்றாண்டின் எடுத்தியம்ப முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியில் சுழன்று கொண்டிருக்கும் புவிதனில் இயற்கை அன்னை தன் சீற்றம் தணிந்து இன்றளவும்…

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பெற்றோர்களுடனான பயிற்சிநெறி தெளிவூட்டல் மற்றும் கலந்துரையாடல்

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பயிற்சிக்காக வரும் மாணவர்களுக்கு பயிற்சிநெறியினை வழங்குவதில் மட்டும் கவனம் கொள்ளாது அவர்களின் சமூக வாழ்வை அவர்கள் மேம்படுத்தகூடிய பல்வேறு செயற்பாடுகளை…

மாணவர்களின் வருகை

05.12.2024 ஆம் திகதி அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினை பார்வையிடுவதற்கு மட்/மமே/காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் வருகை தந்தனர். அவர்களுக்கு எமது கல்லூரியின்…