திறன் வளர்ச்சிக்கும் ஆங்கில விழிப்புணர்வுக்கும் கரடியனாறில் விசேட போட்டிகள்

எமது விவேகானந்ததொழிநுட்பவியல் கல்லாரியானது பல்வேறுபட்ட செயற்றிட்டங்களினூடாக பயிலுனர்கள் மத்தியில் காணப்படும் திறன்களை வெளிப்படுத்துவதற்கான களங்களை அமைத்துக்கொடுப்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் வெற்றிக்கான அடித்தளத்தை…

மாணவர்கள் திறன் வளர்ச்சி மற்றும் இலக்குநிலை திட்டமிடல் செயலமர்வு

எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பல்வேறுபட்ட இளைஞர்களின் பொருளாதார தரத்தினை சமூகத்தின் மத்தியில் வலுவூட்டலினூடாக சமூக பொருளாதார மாற்றம் எனும் இலக்கை நோக்கி பல்வேறுபட்ட…

மீள்பாவனையால் மாசடைதலை மீதப்படுத்துவோம்..

இன்றைய காலகட்டத்தின் 21 ஆம் நூற்றாண்டின் எடுத்தியம்ப முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியில் சுழன்று கொண்டிருக்கும் புவிதனில் இயற்கை அன்னை தன் சீற்றம் தணிந்து இன்றளவும்…

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பெற்றோர்களுடனான பயிற்சிநெறி தெளிவூட்டல் மற்றும் கலந்துரையாடல்

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பயிற்சிக்காக வரும் மாணவர்களுக்கு பயிற்சிநெறியினை வழங்குவதில் மட்டும் கவனம் கொள்ளாது அவர்களின் சமூக வாழ்வை அவர்கள் மேம்படுத்தகூடிய பல்வேறு செயற்பாடுகளை…

மாணவர்களின் வருகை

05.12.2024 ஆம் திகதி அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினை பார்வையிடுவதற்கு மட்/மமே/காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் வருகை தந்தனர். அவர்களுக்கு எமது கல்லூரியின்…

இன்றைய இளைஞர்களின் உயிரை கொல்வது

நேர்மறையாக சிந்திக்கும் தன்மை அதிக அளவில் குறைந்து விட்டது. இதன் பின் புலன் ஒரு தனிநபர் வாழ்க்கை முறைமை தொடக்கம். அவரது கடந்த கால…

தொழிற் கல்வியினை நோக்கி மாணவர்கள் படையெடுப்பு

கடந்த காலங்களில், உயர்நிலைக் கல்வி குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே மிகக் குறைவாக இருந்தது மற்றும் பள்ளிக்குப் பிறகு இதுபோன்ற கல்வி முறை உள்ளது என்பதை…